யாழ்ப்பாணம் - வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட புத்தூர் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினரால் தற்போது அகழ்வாராய்ச்சி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது.
கடந்த மாதம் அகழ்வாராய்ச்சி பணி இடம்பெறும் போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த அகழ்வாராட்சியானது நிறுத்தட்ட நிலையில் இன்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த பகுதியில் அதிகளமான மக்கள் ஒன்று கூடியதையடுத்து மக்களின் எதிர்ப்பின் பிரகாரம் அகழ்வு நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
தடுத்து நிறுத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி பணிகள்
- Master Admin
- 26 March 2021
- (623)
தொடர்புடைய செய்திகள்
- 07 May 2023
- (260)
நாளை 10 மணித்தியால நீர்வெட்டு!
- 21 December 2020
- (677)
கடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பு மாவட...
- 22 January 2026
- (35)
உதவி செய்வதற்காகவே பிறந்த 3 ராசியினர் யா...
யாழ் ஓசை செய்திகள்
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட அதிரடி மாற்றம்
- 22 January 2026
விவசாயிகளுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
- 22 January 2026
மதவாச்சி வனப்பகுதியில் துப்பாக்கிச் சூடு : விவசாயி உயிரிழப்பு!
- 22 January 2026
இலங்கை வரலாற்றில் கடும் குளிரான நாள் நுவரெலியாவில் பதிவு
- 22 January 2026
தங்க நகை வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்
- 22 January 2026
சினிமா செய்திகள்
நள்ளிரவில் பீச்சில் உலா வரும் பிக்பாஸ் ஜோவிகா!! புகைப்படங்கள்..
- 22 January 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
