1,510 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளுடன் வெலிகடை சிறைக் காவலர் ஒருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவின் விஷ போதைப்பொருள் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிகடை சிறைச்சாலையின் கைதி ஒருவர் மற்றும் சந்தேகநபர் ஒருவர் வெலிசர லய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர்களின் பாதுகாப்பிற்காக கடமையில் ஈடுபடுபடுத்தப்பட்டிருந்த போதே குறித்த சிறைக்காவலர் கஞ்சான போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான சிறைக்காவலருக்கு எதிராக சிறைச்சாலை திணைக்களத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் பணிநீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறைக்காவலர் ஒருவர் கஞ்சா போதைப்பொருளுடன் கைது
- Master Admin
- 25 March 2021
- (419)

தொடர்புடைய செய்திகள்
- 19 October 2025
- (87)
ஆண்களே பொறாமைப்படும் தோற்றம் கொண்ட ஆண் ர...
- 28 December 2020
- (362)
திருகோணமலையில் ஆறு போல் பாய்ந்த வெள்ளம்!
- 10 November 2024
- (148)
செவ்வாய் பெயர்ச்சியால் யோகம் பெறும் 3 ரா...
யாழ் ஓசை செய்திகள்
சாதி வெறியால் கர்ப்பிணி மருமகளை வெட்டிக்கொன்ற மாமனார்
- 19 October 2025
சந்திரிக்கா இறந்ததாக பரவும் செய்திகள்!
- 19 October 2025
புலமைப்பரிசில் பரீட்சையின் மறுபரிசீலனை முடிவுகள் வெளியாகின!
- 19 October 2025
வங்காள விரிகுடாவில் உருவாகவுள்ள தாழமுக்கம்
- 19 October 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
50 வயதிலும் அதே கட்டுடலில் சிம்ரன்.. வயதை வெல்லும் உணவு ரகசியம்
- 17 October 2025
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
- 12 October 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.