இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளது.
மெதிரிகிரிய பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவரும் பொல்கஸ்ஓவிட பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் ஆடிகம பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மேலும் மூன்று பேர் மரணம்
- Master Admin
- 17 March 2021
- (426)

தொடர்புடைய செய்திகள்
- 26 June 2020
- (511)
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறி...
- 28 November 2024
- (118)
கொரியர்களின் கண்ணாடி சருமம் வேண்டுமா? இத...
- 03 August 2025
- (101)
வாயால் அனைத்தையும் சாதிக்கும் ராசியினர்-...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையில் ஓகஸ்ட் மாதத்தில் அதிகரித்த வாகனப் பதிவு
- 17 September 2025
உலக தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டிற்கு ஏற்பட்ட பின்னடைவு
- 17 September 2025
மரத்தில் இருந்து விழுந்த கைதி உயிரிழப்பு
- 17 September 2025
இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
- 17 September 2025
சடுதியாக குறைந்த தங்க விலை: வெளியான மகிழ்ச்சி தகவல்
- 17 September 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
- 14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
- 10 September 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.