இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளது.
மெதிரிகிரிய பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவரும் பொல்கஸ்ஓவிட பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் ஆடிகம பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மேலும் மூன்று பேர் மரணம்
- Master Admin
- 17 March 2021
- (467)
தொடர்புடைய செய்திகள்
- 17 March 2021
- (410)
இலங்கையில் மேலும் 182 பேருக்கு கொரோனா
- 17 March 2021
- (861)
இளம் குடும்பஸ்தர் உயிரிழந்தமைக்கு நீதி க...
- 03 January 2021
- (711)
நாளை காலை முதல் தனிமைப்படுத்தல் நீக்கப்ப...
யாழ் ஓசை செய்திகள்
சினிமா செய்திகள்
ஒரு நாள் (Ek Din) திரை விமர்சனம்
- 03 May 2026
Saanve megghana
- 25 April 2026
Sreeleela
- 16 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
