மேலும் 7 பேரின் சடலங்கள் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஜ்மா நகரில் மஜ்மா நகரில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் 9 பேர் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் காணிகளை அண்மித்த இடங்களின் இராணுவத்தினர் பலத்த பாதுகாப்புடன் செயற்படுவதுடன், அனுமதி இல்லாதவர்கள் மற்றும் ஊடவியலாளர்கள் ஆகியோர் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் 7 சடலங்கள் நல்லடக்கம்
- Master Admin
- 05 March 2021
- (535)
தொடர்புடைய செய்திகள்
- 05 March 2021
- (621)
யாழ். நல்லூர் பகுதியில் வீதியொன்றின் ஊடா...
- 05 March 2021
- (554)
மேலும் 4 பேர் பலி
- 06 March 2021
- (690)
பிரபல விற்பனை நிலையத்தின் 11 ஊழியர்களுக்...
யாழ் ஓசை செய்திகள்
பங்களாதேஷை வௌ்ளையடிப்பு செய்தது இலங்கை!
- 02 May 2026
சினிமா செய்திகள்
ஒரு நாள் (Ek Din) திரை விமர்சனம்
- 03 May 2026
Saanve megghana
- 25 April 2026
Sreeleela
- 16 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
