க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கொவிட் தொற்றுக்குள்ளான 55 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதுவித பிரச்சினையும் இன்றி நடைபெறுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தப் பரீட்சையில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட 55 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். இவர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
பரீட்சை மோசடிகளையும், குழறுபடிகளையும் தவிர்க்கும் வகையில் சகல பரீட்சை நிலையங்களையும் உள்ளடக்கும் வகையிலான விசேட மேற்பார்வை வேலைத்திட்டம் அமுலாவதாகவும் அவர் கூறினார்.
சாதாரண தரப் பரீட்சையில் கொவிட் தொற்றுக்குள்ளான 55 பரீட்சார்த்திகள்
- Master Admin
- 05 March 2021
- (831)

தொடர்புடைய செய்திகள்
- 05 October 2024
- (183)
காலை 4 மணிக்கு இப்படி கனவு வருகிறதா? அப்...
- 16 March 2021
- (721)
பருத்தித்துறையைச் சேர்ந்த 9 வயதுடைய மாணவ...
- 02 June 2020
- (413)
பொதுத்தேர்தல் திகதி தொடர்பிலான உயர்நீதிம...
யாழ் ஓசை செய்திகள்
யாழில் மோசமான செயல்; கணவன் கைது மனைவி தப்பியோட்டம்
- 19 June 2025
இலங்கையில் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
- 19 June 2025
குறைந்தது தேங்காய் விலை : மகிழ்ச்சியில் மக்கள்
- 19 June 2025
முச்சக்கர வண்டி தடம்புரண்டதில் இளம் யுவதி பலி
- 19 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.