மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பீவாண்டியை சேர்ந்தவர் சுக்தேவ். 45 வயதான இவர் கொரோனா தடுப்பூசி 2-வது டோசை போட்டுக்கொண்டார்.
தடுப்பு மருந்து செலுத்திய 15 நிமிடத்தில் அவர் உயிர் இழந்தார். அவரது இறப்புக்கான காரணம் தெரியவில்லை. பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகே இறப்புக்கான காரணம் தெரியும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.