இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது. புயல் சின்னம் திரிகோணமலையில் இருந்து 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் புயலாக மேலும் வலுவடையும். நாளை மாலை அல்லது இரவில் இலங்கையில் புரெவி புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. தென் தமிழகம், கேரளாவில் அதீத கனமழை பெய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புயல் சின்னம் வலுவடைந்தது- வானிலை ஆய்வு மையம்
- Master Admin
- 01 December 2020
- (891)

தொடர்புடைய செய்திகள்
- 25 January 2021
- (456)
தாய் யானை இறந்தது தெரியாமல் பரிதவித்த கு...
- 02 May 2021
- (468)
தி.மு.க வெற்றி - மு.க.ஸ்டாலின் உருக்கம்
- 25 November 2020
- (756)
கொரோனா பாசிட்டிவ் என்று செல்போனில் தகவல்...
யாழ் ஓசை செய்திகள்
மற்றுமொரு சேவைக்கும் வற் வரியை அறிவித்த அரசாங்கம்
- 07 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
அனுஷ்காவுக்கு மட்டும் ஏன் இப்படி! சோதனை மேல் சோதனை.
- 07 July 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.