இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது. புயல் சின்னம் திரிகோணமலையில் இருந்து 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் புயலாக மேலும் வலுவடையும். நாளை மாலை அல்லது இரவில் இலங்கையில் புரெவி புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. தென் தமிழகம், கேரளாவில் அதீத கனமழை பெய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புயல் சின்னம் வலுவடைந்தது- வானிலை ஆய்வு மையம்
- Master Admin
- 01 December 2020
- (933)

தொடர்புடைய செய்திகள்
- 18 December 2020
- (911)
341 பேருக்கு புதிதாக கொரோனா- மாவட்ட வாரி...
- 17 January 2021
- (421)
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மருத்துவ...
- 17 January 2021
- (390)
மின்கம்பி மீது உரசியதால் தீப்பற்றி எரிந்...
யாழ் ஓசை செய்திகள்
விடுதி அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்பு
- 16 October 2025
பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
- 16 October 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
- 12 October 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.