இலங்கையில் மேலும் 240 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 487 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று குறித்த புதிய அறிவிப்பு
- Master Admin
- 26 February 2021
- (1207)
தொடர்புடைய செய்திகள்
- 18 November 2024
- (319)
பணத்திற்காக எதையும் செய்யும் ராசியினர் இ...
- 15 November 2020
- (377)
பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத...
- 14 July 2025
- (175)
50 ஆண்டுகளின் பின் சனியால் உருவாகும் ராஜ...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையிலும் அதிகரித்த தங்கத்தின் விலை
- 26 January 2026
உயர்கல்வித் துறையில் சீர்திருத்தம் : கல்வி அமைச்சின் தீர்மானம்
- 25 January 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
