நிலவுகின்ற சீரற்ற காலநிலையினால் யாழ்ப்பாணம் - நயினாத்தீவினை அண்மித்த கடற்பரப்பில் நீரின் மட்டம் அதிகரித்துள்ளது.
கடந்த இரு தினங்களாக நிலவும் அதிக மழையுடனான சீரற்ற காலநிலையினாலும் அதிகரித்துள்ள காற்றின் வேகத்தினாலும் வட மாகாணத்தை சூழவுள்ள கடற்பரப்பு கொந்தளிப்பு நிலையை அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் நயினாத்தீவிற்கு பிரவேசிக்கும் பாதை நீரில் மூழ்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நயினாத்தீவினை அண்மித்த கடற்பரப்பில் கடல் நீரின் மட்டம் அதிகரித்துள்ளது...!
- Master Admin
- 10 November 2020
- (481)
தொடர்புடைய செய்திகள்
- 10 September 2025
- (232)
இந்த ராசியினர் குழந்தைகள் போல் குறும்பு...
- 02 July 2025
- (228)
இந்த நேரத்தில் ஆரம்பிக்கு வேலை நிச்சயம்...
- 13 February 2024
- (516)
வீட்டில் ஆமை சிலையை வைக்கலாமா.. பலரும் அ...
யாழ் ஓசை செய்திகள்
பொஸ்னியாவை அதிரடியாக வீழ்த்திய சுவிட்சர்லாந்து
- 19 June 2026
செம்மணியில் இன்றும் 5 எலும்புக்கூடுகள் மீட்பு
- 18 June 2026
சதொசவில் சில உணவுப் பொருட்களின் விலைகளில் மாற்றம்
- 18 June 2026
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
- 09 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
