இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 211 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 93 வயதுடைய பெண் ஒருவரும், அடையாளம் காணப்படாத சுமார் 70 - 80 வயதுக்கிடைப்பட்ட மருதானை பொலிஸ் பிரிவில் இனங்காணப்பட்ட ஆண் ஒருவரும் மற்றும் கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் மூன்று பேர் கொரோனாவுக்கு பலி!
- Master Admin
- 02 January 2021
- (656)
தொடர்புடைய செய்திகள்
- 20 January 2021
- (346)
மீண்டும் 700 ஐ கடந்த கொரோனா தொற்றாளர்கள்
- 21 September 2024
- (30)
நீங்கள் காதலிப்பவர் எப்படிப்பட்டவர்? அவர...
- 13 September 2024
- (120)
மனைவியின் பாத அமைப்பே கணவனின் தலைவிதியை...
யாழ் ஓசை செய்திகள்
காலை 10 மணி வரை இடம்பெற்ற வாக்குப் பதிவு வீதம் !
- 21 September 2024
விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது
- 21 September 2024
யாழில் பரபரப்பு; வீடு எரிந்து நபர் பலி; நடந்தது என்ன..
- 21 September 2024
லைப்ஸ்டைல் செய்திகள்
சருமத்திற்கு புது பொலிவு கொடுக்கும் நெய்- ஒரு நாளில் எவ்வளவு சாப்பிடணும்
- 20 September 2024
கூந்தல் பராமரிப்பு: வீட்டிலேயே கூந்தலுக்கு Keratin செய்வது எப்படி..
- 15 September 2024
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.