வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
நாட்டில் நேற்றைய தினம் (23) ஏற்பட்ட வீதி விபத்துக்கள் காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர். 11 வீதி விபத்துக்களினாலே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 08 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், 02 பாதசாரிகள் மற்றும் 02 வாகன பயணிகளும் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஒரே நாளில் 12 பேர் பலி!
- Master Admin
- 24 February 2021
- (498)

தொடர்புடைய செய்திகள்
- 15 June 2025
- (30)
நீங்க எந்த மாதம் பிறந்தீங்க? அதுவே உங்கள...
- 15 June 2025
- (52)
ஆனி மாதத்தில் இந்த 5 பொருட்களை தானம் செ...
- 15 June 2025
- (41)
இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வை...
யாழ் ஓசை செய்திகள்
வரி குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
- 15 June 2025
யாழில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நபர் வெட்டிக்கொலை
- 15 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.