தற்போதைய அரசாங்கம் 58,000 பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கியுள்ளது என அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
முதலாவது கட்டமாக 50 ஆயிரம் பேருக்கும், இரண்டாவது கட்டமாக 8000 பேருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் ஒரு வருட கால பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பயிற்சிக்காலத்தில் ரூபாய் 20,000 கொடுப்பனவொன்றும் வழங்கப்படுகின்றது.
பயிற்சி காலம் நிறைவடைந்ததும் அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கு நிரந்தரமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
பயிற்சி கால முடிவில் நிரந்தர நியமனம்
- Master Admin
- 20 February 2021
- (504)
தொடர்புடைய செய்திகள்
- 21 January 2024
- (1137)
உண்மையில் கொள்ளிவாய் பிசாசு இருக்கா? சரி...
- 24 March 2025
- (177)
வெயிலால் பொலிவிழந்த சருமத்தை மீள பெற வேண...
- 13 April 2024
- (424)
பிறப்பிலேயே அறிவாளிகளாக இருக்கும் ராசியி...
யாழ் ஓசை செய்திகள்
சாதாரண தர மாணவர்களுக்கான அறிவிப்பு
- 11 March 2026
வாகன உரிமையாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்
- 11 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
