தற்போதைய அரசாங்கம் 58,000 பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கியுள்ளது என அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
முதலாவது கட்டமாக 50 ஆயிரம் பேருக்கும், இரண்டாவது கட்டமாக 8000 பேருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் ஒரு வருட கால பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பயிற்சிக்காலத்தில் ரூபாய் 20,000 கொடுப்பனவொன்றும் வழங்கப்படுகின்றது.
பயிற்சி காலம் நிறைவடைந்ததும் அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கு நிரந்தரமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
பயிற்சி கால முடிவில் நிரந்தர நியமனம்
- Master Admin
- 20 February 2021
- (536)
தொடர்புடைய செய்திகள்
- 18 April 2025
- (419)
ருத்ராட்சம் அணிபவரா நீங்கள்? உங்க ராசிப்...
- 06 January 2021
- (738)
வவுனியா நகரின் முக்கிய பகுதிகள் திடீர் ம...
- 05 February 2021
- (522)
வடக்கில் நேற்று மாத்திரம் 8 பேருக்கு கொர...
யாழ் ஓசை செய்திகள்
எவ்வித மின்வெட்டும் அமுலாகாது - வலுசக்தி அமைச்சர்
- 14 August 2026
வரி செலுத்துவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
- 13 August 2026
சினிமா செய்திகள்
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
- 12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
- 03 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
