திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள திருமழிசை குண்டுமேடு பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் சசிரேகா (வயது 19). இவர் திருமழிசை பஜாரில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சசிரேகா வீட்டு வேலைகளை சரியாக செய்யவில்லை என அவரது பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சசிரேகா நேற்று முன்தினம் இரவு தன்னுடைய வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாயார் ஆதிலட்சுமி வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.
பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
- Master Admin
- 10 February 2021
- (508)
தொடர்புடைய செய்திகள்
- 13 August 2026
- (128)
முதலிடம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே - அரசா...
- 11 February 2021
- (607)
நாளை மின்தடை
- 10 February 2021
- (569)
மரம் வெட்ட சென்ற தொழிலாளி யானை மிதித்து...
யாழ் ஓசை செய்திகள்
தியாக தீபத்தின் நான்காம் நாள் நினைவேந்தல்
- 18 September 2026
இலங்கையில் வாகனங்களின் விலைகளில் வீழ்ச்சி : வெளியான தகவல்
- 18 September 2026
லண்டன் - யாழ்ப்பாணம் இடையே நேரடி விமானசேவை : இங்கிலாந்து எம்.பி கோரிக்கை
- 18 September 2026
இன்றும் பலத்த மழைக்கு வாய்ப்பு
- 18 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
- 11 September 2026
சினிமா செய்திகள்
தி டார்க் ஹெவன்: திரை விமர்சனம்
- 18 September 2026
8 நாட்களில் உலகளவில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்
- 18 September 2026
டிமாண்டி காலனி 3 ரிலீசுக்கு தடை.. நீதிமன்றம் உத்தரவு
- 17 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
- 17 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
