திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள திருமழிசை குண்டுமேடு பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் சசிரேகா (வயது 19). இவர் திருமழிசை பஜாரில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சசிரேகா வீட்டு வேலைகளை சரியாக செய்யவில்லை என அவரது பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சசிரேகா நேற்று முன்தினம் இரவு தன்னுடைய வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாயார் ஆதிலட்சுமி வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.
பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
- Master Admin
- 10 February 2021
- (348)
தொடர்புடைய செய்திகள்
- 01 April 2021
- (625)
கள்ளக்காதலனுடன் சேர்ந்து 4 வயது மகனை கொன...
- 05 February 2021
- (412)
மகன் அடித்து கொலை- கைதான தந்தை பரபரப்பு...
- 04 April 2021
- (446)
அரசியலுக்கு இடையூறு ஏற்பட்டால் சினிமாவில...
யாழ் ஓசை செய்திகள்
நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிப்பு
- 21 September 2024
ஊரடங்குச் சட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
- 21 September 2024
விசேட பொது விடுமுறை - வெளியான அறிவிப்பு
- 21 September 2024
பொது மக்களுக்கு பொலிஸார் விசேட அறிவிப்பு!
- 21 September 2024
லைப்ஸ்டைல் செய்திகள்
சருமத்திற்கு புது பொலிவு கொடுக்கும் நெய்- ஒரு நாளில் எவ்வளவு சாப்பிடணும்
- 20 September 2024
கூந்தல் பராமரிப்பு: வீட்டிலேயே கூந்தலுக்கு Keratin செய்வது எப்படி..
- 15 September 2024
சினிமா செய்திகள்
யாருக்கும் தெரியாத மீனாவின் மற்றொரு பக்கம்!! பகீர் கிளப்பும் பயில்வான்..
- 21 September 2024
Raiza Wilson 😍
- 14 April 2024
Samantha 😍
- 11 April 2024
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.