தலித் பெண்ணுக்கு வயசு 30 ஆகிறது.ஆனால், அவரை 7 சிறுவர்கள் சேர்ந்து நா.ச.ம் செய்தார்கள் என்றால் நம்ப மு.டி.கிறது. அந்த பிள்ளைகளுக்கு வயசு 15, 17 ஆகிறதாம். இப்படி ஒரு அட்.டூ.ழி.ய.ம் வழ..க்.கம் போல் உபியில் நடந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பதவுன் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு வசித்து வரும் பெண்ணுக்கு 30 வயது.தலித் பெண் ரொம்பவும் ஏ.ழ்.மையான பெண். இவரது கணவர் கை வண்டி இ.ழு.த்து கூலி வேலை செய்கிறார்.
இந்த பெண் அந்த பகுதியில் உள்ள காட்டிற்கு சென்று விறகு சேகரித்து வருவது வழக்கம். அப்படித்தான், கடந்த அக்டோபர் மாதம் விறகு எ.டு.க்க கா..ட்.டுக்கு சென்றார். அங்கு 6 பேர் வந்து பெண்ணை, அலோக்காக தூ.க்.கி சென்றுவிட்டனர்.
மிக கொ.டு.மை.யாக ப.லா.த்கா.ர.மும் செய்துள்ளனர்.. அத்துடன் அதை வீடியோவாகவும் எடுத்து வைத்து கொண்டனர்.தலித் பெண் கெஞ்சியும் அவர்கள் விடவில்லை.ச.த்தம் போ.ட்.டு கத்.த.வும் விடவில்லை. விஷயத்தை வெளியே சொன்னால் வீடியோ சோஷியல் மீடியாவில் வந்துவிடும் என்று மி.ர.ட்.டி.யுள்ளனர்.. அத்துடன் கணவரையும், குழந்தைகளையும் .கொ.லை செய்துவிடுவோம் மிர.ட்.டி இருக்கிறார்கள்.
அந்த 6 பேருமே, பெண்ணின் ஊரை சேர்ந்தவர்கள்தான்.இதில் 5 பேர் சிறுவர்கள்.15 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். இதில் 5 பேர் ஒரே .ச.மூ.க.த்தை சேர்ந்தவர்கள்.. இவர்கள் மி.ர.ட்.டி விட்டு போனதால், அந்த வீடியோவை நினைத்து, பெண்ணும் யாரிடமும் எதுவும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார்.
இந்த சமயத்தில்தான், இந்த 6 பேரில் ஒருவர், பெண்ணின் ப.லா.த்.கா.ர வீடியோ விற்க முயன்.று.ள்ளார். இவர்தான் அந்த பலா.த்.கா.ர கு.ம்.பலி.ல் வயசில் பெரியவர்.வயது 20 ஆகிறது.அந்த வீடியோவை வெறும் 300 ரூபாய்க்கு ஒருவரிடம் விற்றுள்ளார்.அந்த வீடியோ பலருக்கு வி.ற்க.ப்பட்டுள்ளது..தி.டீ.ரெ.ன. இந்த வீடியோவும் ப.டு.வை.ர.லா.னது.. இது பற்றி அந்த பெண்ணுக்கு தாமத.மா.க.த் .தான் தெரியவந்தது. பிறகு போலீசில் வந்து பு.கா.ர் தந்துள்ளார். போலீசாரும் இது சம்பந்தமாகு வழ..க்.கு பதிவு செய்து, அந்த 6 பேரையும் கை.து செய்துள்ளனர்.
ஒருத்தர் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.மற்ற 5 பேரும் சீ.ர்.திரு.த்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.. பா.தி.க்.க.ப்பட்ட பெண்ணுக்கு மெடிக்கல் செக்கப் செய்ய ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார்.இது ச.மு.தா.ய பி.ரச்..சனை.யாக உருவெடுத்துவிடக்கூடும் என்பதால், அந்த கிராமத்தில் போலீசார் பா.து.கா.ப்.புக்காக கு.வி.க்.க.ப்பட்டுள்ளனர். பெண்ணுக்கு உரிய நீதியும், உரிய இ.ழ.ப்.பீ.டு.ம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று மாவட்ட எஸ்ஸ்பி சங்கல்ப் சர்மா நம்.பி.க்கை தெரிவித்துள்ளார்.
15 வயது சிறுவர்கள் 30 வயது பெண்ணை ப.லா.த்.கா.ர.ம் செய்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.உபியில் பெண்களுக்கு பா.து.கா.ப்பு. இல்லாத சூழல், பெண் பிள்ளைகளுக்கு தொடர்ந்து ஏற்படும் பா.தி.ப்.பு.கள், பெண்கள் மீதான வ.ன்.மு.றை.கள் போன்றறைகள் குறித்து எதி.ர்.க்.க.ட்.சிகள் எத்தனையோ முறை கேள்வி கேட்டும், விமர்சனங்களை செய்தும், யோகி அர.சு கொஞ்சம் கூட மாறியது போல தெரியவே இல்லை..!