திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மணக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மகள் வினோதினி(வயது 21). பி.எஸ்சி. பட்டதாரி. இவர், தனது தந்தையுடன் விவசாய நிலத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்ட வினோதினியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. விசாரித்தபோது, அதே ஊரை சேர்ந்த ஆறுமுகம் மகன் புஷ்பராஜ்(26) என்பவர் வினோதினியை கடத்திச்சென்றிப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டதாரி பெண் கடத்தல்
- Master Admin
- 04 February 2021
- (522)
தொடர்புடைய செய்திகள்
- 23 January 2021
- (555)
இன்று 586 பேருக்கு புதிதாக கொரோனா- 2 பேர...
- 15 February 2021
- (583)
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்த...
- 18 June 2020
- (500)
ஐ.நா. பாதுகாப்பு சபை உறுப்பினராக இந்தியா...
யாழ் ஓசை செய்திகள்
மண்சரிவு அபாயம் :இடம்மாற்றப்படும் தமிழ் பாடசாலை
- 05 January 2026
தேங்காய் எண்ணெய் விலை திடீர் உயர்வு
- 05 January 2026
கடந்த ஆண்டில் இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் டொலர்கள்
- 05 January 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
பார்த்தாலே பசி எடுக்கும் எலுமிச்சை சாதம்
- 05 January 2026
ஆட்டுக்குடலை சமைக்கும் போது சுத்தம் செய்யணுமா? இதை மறக்காதீங்க
- 02 January 2026
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
- 30 December 2025
சினிமா செய்திகள்
என் மகளகளை லிவிங் டு கெதரில் தான் இருக்க சொல்வேன் - வனிதா அதிரடி
- 05 January 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
