குன்னத்தூரில் பேக்கரி வைத்து நடத்தி வந்தவர் செல்வராஜ் (வயது 22). இவரது உறவினர் கண்ணன் (32). இவர்கள் இருவரும் பெருமாநல்லூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் சென்றனர். மோட்டார்சைக்கிளை கண்ணன் ஓட்டிவந்தார். செல்வராஜ் பின்னால் அமர்ந்து வந்தார். பெருமாநல்லூர் ஊராட்சி அலுவலகம் அருகே வந்த போது, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோட்டார்சைக்கிள் மோதியது. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் செல்வராஜ் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கண்ணன் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
- Master Admin
- 23 November 2020
- (483)
தொடர்புடைய செய்திகள்
- 21 November 2020
- (399)
கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட பெண் யானை...
- 22 November 2020
- (777)
ஒரே நாளில் கால்நடை பண்ணையில் 78 பசுக்கள்...
- 19 November 2020
- (791)
உயிருக்கு போராடிய கொரோனா நோயாளிகள்: பனிப...
யாழ் ஓசை செய்திகள்
ஆட்பதிவுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
- 23 March 2026
முச்சக்கர வண்டி கட்டணமும் உயர்வு
- 23 March 2026
நாளை முதல் வழமை போல் தனியார் பேருந்து சேவைகள் இயங்கும்
- 23 March 2026
இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் உயர்வு!
- 23 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
சினிமா செய்திகள்
ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக தாக்கி ரஜினி ரசிகர்கள் போஸ்டர்
- 17 March 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
