வவுனியா - செட்டிகுளம் அருகே உள்ள வில்பத்து காட்டுப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின் மேலதிக சிகிச்சைகளுக்காக குறித்த இளைஞன் வவுனியா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (01) இரவு செட்டிகுளம் அருகே உள்ள வில்பத்து காட்டுப் பகுதிக்கு சென்றிருந்த நிலையில் குறித்த இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து செட்டிகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு - இளைஞன் வைத்தியசாலையில்
- Master Admin
- 02 February 2021
- (520)

தொடர்புடைய செய்திகள்
- 07 April 2021
- (584)
கட்டுமானத் தொழிலில் ஈடுபட்ட இளைஞனுக்கு ந...
- 05 May 2024
- (561)
இந்த ராசியினர் கோடீஸ்வரர் ஆவதை யாராலும்...
- 23 December 2024
- (74)
செவ்வாய் ஆதிக்கத்தில் பிறக்கும் 2025......
யாழ் ஓசை செய்திகள்
மரத்தில் இருந்து விழுந்த கைதி உயிரிழப்பு
- 17 September 2025
இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
- 17 September 2025
சடுதியாக குறைந்த தங்க விலை: வெளியான மகிழ்ச்சி தகவல்
- 17 September 2025
யாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்படவுள்ள மாற்றம் ; ஒப்புதல் வழங்கிய அமைச்சரவை
- 17 September 2025
900 கோடி ரூபாயை மோசடி செய்த இரண்டு பேருக்கு நீதிமன்றின் உத்தரவு
- 17 September 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
- 14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
- 10 September 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.