வவுனியா - செட்டிகுளம் அருகே உள்ள வில்பத்து காட்டுப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின் மேலதிக சிகிச்சைகளுக்காக குறித்த இளைஞன் வவுனியா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (01) இரவு செட்டிகுளம் அருகே உள்ள வில்பத்து காட்டுப் பகுதிக்கு சென்றிருந்த நிலையில் குறித்த இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து செட்டிகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு - இளைஞன் வைத்தியசாலையில்
- Master Admin
- 02 February 2021
- (491)

தொடர்புடைய செய்திகள்
- 27 June 2025
- (25)
இந்த ராசியினரை யாராலும் கட்டுக்குள் வைக்...
- 29 October 2024
- (231)
3 ராசிகளுக்கு நடக்கும் சனிபெயர்ச்சி- கஷ்...
- 27 June 2025
- (22)
ஒரே பார்வையில் ஆபத்து வரலாம்.. இந்த தேதி...
யாழ் ஓசை செய்திகள்
காருக்குள் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட தொழிலதிபர்
- 27 June 2025
இஸ்ரேலில் இலங்கை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு
- 27 June 2025
உப்பு விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
- 27 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.