வவுனியா - செட்டிகுளம் அருகே உள்ள வில்பத்து காட்டுப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின் மேலதிக சிகிச்சைகளுக்காக குறித்த இளைஞன் வவுனியா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (01) இரவு செட்டிகுளம் அருகே உள்ள வில்பத்து காட்டுப் பகுதிக்கு சென்றிருந்த நிலையில் குறித்த இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து செட்டிகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு - இளைஞன் வைத்தியசாலையில்
- Master Admin
- 02 February 2021
- (539)
தொடர்புடைய செய்திகள்
- 05 February 2021
- (1013)
பொத்துவில் – பொலிகண்டிப் பேரணி நெடுந்தீவ...
- 13 April 2025
- (601)
தமிழ் புத்தாண்டில் இந்த ராசினரை தேடி வரப...
- 24 February 2025
- (252)
சுக்கிரன்-புதனின் நீசபங்க யோகம்: நினைத்த...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையில் தனிநபர் வாழ்வதற்கு தேவையான பணம் : வெளியான தகவல்
- 26 February 2026
தனியார் பாடசாலை ஒன்றில் 16 மாணவர்களுக்கு ஒவ்வாமை!
- 26 February 2026
இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்
- 26 February 2026
திருமண பந்தத்தில் இணைந்த விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா மந்தனா
- 26 February 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
- 11 February 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
