இலங்கையில் மேலும் 486 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 837 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய பேலியகொடை, சிறைச்சாலை மற்றம் பேலியகொடை கொவித் கொத்தணி 60,174 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களில் எண்ணிக்கை 64,130 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொவிட் தொற்றுக்கானவர்களில் இன்றைய தினம் 882 பேர் பூரணமாக குணமடைந்த வௌியேறிய நிலையில் மொத்தமாக 57,159 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை 313 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்துள்ள நிலையில் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் 5,866 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கொவிட் 19 தொடர்பில் சற்றுமுன் வௌியான அறிவிப்பு
- Master Admin
- 31 January 2021
- (925)

தொடர்புடைய செய்திகள்
- 06 November 2023
- (183)
தூங்கும் போது மொபைல் போனை அருகில் வைப்பவ...
- 01 May 2024
- (297)
வீட்டில் இருக்கும் எதிர்மறையான ஆற்றலை வி...
- 15 July 2020
- (565)
இன்றுமட்டும் புதிதாக 17 பேருக்கு கொரோனா...
யாழ் ஓசை செய்திகள்
நாட்டின் பல பகுதிகளி்ல் மழையுடனான வானிலை
- 15 March 2025
அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அடுத்த மாதம் முதல்...
- 15 March 2025
பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
- 14 March 2025
தொடர் மாற்றத்துக்குள்ளாகும் தங்க விலை
- 14 March 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மணமணக்கும் மதுரை கறி தோசை... எப்படி செய்றதுனு தெரியுமா?
- 15 March 2025
சினிமா செய்திகள்
Novocaine திரை விமர்சனம்
- 15 March 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.