பலாங்கொடை, கல்தொட படகொட பிரதேசத்தில் வளவை கங்கையில் நீராடிக் கொண்டிருந்த மாணவ மாணவிகளில் ஒரு மாணவி நிரீல் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
பலாங்கொடை, தென்ன பிரதேசத்தை சேர்ந்த நிரோஷிகா குமாரி என்ற 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கல்தொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று பிற்பகல் குறித்த மாணவர்கள் நீராடிக் கொண்டிருந்த போது அங்கிருந்த மாணவி ஒருவர் அதனை கைப்பேசியில் காணொளி பதிவு செய்துள்ளார்.
நீராட சென்ற மாணவி பலி! கைப்பேசியில் பதிவான காணொளி!
- Master Admin
- 31 January 2021
- (1424)

தொடர்புடைய செய்திகள்
- 03 August 2020
- (490)
யாழ்ப்பாணத்தில் இரவில் நடக்கும் பயங்கரம்...
- 26 November 2020
- (466)
வீதிகளில் பொருட்களை கொள்வனவு செய்யும் சா...
- 24 May 2025
- (146)
சிரிக்கச் சிரிக்க ஆபத்து வரலாம்.. இந்த த...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.