தனிமைப்படுத்தப்பட்டுள்ள மேலும் சில பிரதேசங்கள் நாளை (01) காலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவின் 100 ஆம் இலக்க தோட்டம், துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீழ் புனித அன்ட்ரூஸ் பிளேஸ், மேல் புனித அன்ட்ரூஸ் பிளேஸ், அன்ட்ரூஸ் பிளேஸ் மற்றும் பேலியகொடை பொலிஸ் பிரிவின் கங்கபட கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளன.
தனிமைப்படுத்தல் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு
- Master Admin
- 31 January 2021
- (671)

தொடர்புடைய செய்திகள்
- 09 April 2021
- (379)
புகையிரத ஊழியர்களின் வேலைநிறுத்தம் நிறைவ...
- 18 May 2025
- (155)
சூரியனில் விழும் சனியின் கொடிய பார்வை: ம...
- 14 May 2025
- (229)
தாலியில் ஏன் கருகு மணி சிவப்பு மணி போடுக...
யாழ் ஓசை செய்திகள்
நோயை குணப்படுத்த சென்ற சிறுமியை சீரழித்த பிக்கு
- 22 May 2025
பெரிய வெங்காயத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
- 22 May 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.