தனிமைப்படுத்தப்பட்டுள்ள மேலும் சில பிரதேசங்கள் நாளை (01) காலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவின் 100 ஆம் இலக்க தோட்டம், துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீழ் புனித அன்ட்ரூஸ் பிளேஸ், மேல் புனித அன்ட்ரூஸ் பிளேஸ், அன்ட்ரூஸ் பிளேஸ் மற்றும் பேலியகொடை பொலிஸ் பிரிவின் கங்கபட கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளன.
தனிமைப்படுத்தல் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு
- Master Admin
- 31 January 2021
- (755)
தொடர்புடைய செய்திகள்
- 12 July 2024
- (59984)
சார்ஜ் போடும் போது இந்த தவறை செய்யாதீங்க...
- 21 August 2020
- (1002)
தேசிய விளையாட்டு பேரவையின் தலைவராக மஹேல...
- 05 March 2026
- (179)
12 ஆண்டுக்கு பின் நடக்கும் குருபகவானால்...
யாழ் ஓசை செய்திகள்
வெப்பமான வானிலை குறித்து எச்சரிக்கை
- 20 April 2026
நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்!
- 20 April 2026
மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு
- 20 April 2026
பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு
- 20 April 2026
மாரத்தான் போட்டியில் மனிதர்களை முந்திய ரோபோக்கள்
- 19 April 2026
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
- 10 April 2026
Sreeleela
- 16 April 2026
Sunainaa
- 11 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
