இலங்கையில் மேலும் 438 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 748 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் மேலும் 438 பேருக்கு கொரோனா
- Master Admin
- 22 January 2021
- (520)
தொடர்புடைய செய்திகள்
- 03 April 2021
- (551)
சிறிய ரக பாரவூர்தியில் மோதிய கண்டெய்னர்...
- 26 March 2021
- (1667)
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்...
- 23 January 2021
- (467)
முச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனத்தினால்...
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
