அட்டுலுகம பகுதியில் வைத்து பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளருக்கு 6 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று வழக்குகளுக்கு தலா இரண்டு ஆண்டுகள் வீதம் இவ்வாறு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பானந்துறை நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி குறித்த கொரோனா தொற்றாளரை அழைத்துவர சென்ற பொழுதே அவர் இவ்வாறு பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பியதோடு, வாகனத்தில் செல்லவும் மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
PHI அதிகாரிகள் மீது எச்சில் துப்பிய நபருக்கு 6 ஆண்டுகள் சிறை
- Master Admin
- 21 January 2021
- (523)

தொடர்புடைய செய்திகள்
- 15 February 2024
- (908)
ரகசியமாக காதல் செய்யும் ராசியினர் இவர்கள...
- 23 January 2024
- (1056)
கெட்ட கனவுகளால் தூக்கமின்றி அவதிப்படுகின...
- 02 November 2020
- (3611)
தற்கொலை செய்துகொண்ட 25 வயது இளைஞருக்கு க...
யாழ் ஓசை செய்திகள்
முல்லைத்தீவில் மாணவனை தாக்கிய பாடசாலை அதிபர்
- 24 June 2025
அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்
- 24 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.