இன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகளில் விடுவிக்கப்படவுள்ளதுடன் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்று மாலை முதல் விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகள்,
காத்தான்குடி பொலிஸ் பிரிவு
* 165 காத்தான்குடி கிராம சேவகர் பிரிவு 3
* 165 ஏ, காத்தான்குடி கிராம சேவகர் பிரிவு மேற்கு
* 165 பீ, காத்தான்குடி கிராம சேவகர் பிரிவு கிழக்கு
* 166 காத்தான்குடி கிராம சேவகர் பிரிவு 2
* 166 ஏ, காத்தான்குடி கிராம சேவகர் பிரிவு வடக்கு
* 167 ஏ, காத்தான்குடி கிராம சேவகர் பிரிவு வடக்கு
* 167 பீ, காத்தான்குடி கிராம சேவகர் பிரிவு கிழக்கு
* 167 டி, புதிய காத்தான்குடி கிராம சேவகர் பிரிவு மேற்கு
பண்டாரகம / அட்டுலுகம
* 660 ஏ எபிடமுல்ல கிராம சேவகர் பிரிவு
* 659 பீ பமுணுமுல்ல கிராம சேவகர் பிரிவு
மொனராகல / படல்கும்புர
*அளுபொத கிராம சேவகர் பிரிவு
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசடி கிராம சேவகர் பிரிவு இன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் தொடர்பான புதிய அறிவிப்பு
- Master Admin
- 21 January 2021
- (646)

தொடர்புடைய செய்திகள்
- 12 March 2024
- (298)
பண மழை வேண்டுமா.. இந்த சிலையை வீட்டில் வ...
- 07 January 2021
- (423)
இலங்கையில் மேலும் 255 பேருக்கு கொரோனா
- 10 April 2025
- (207)
கும்ப ராசியில் பெயரும் ராகு: திடீர் பணமூ...
யாழ் ஓசை செய்திகள்
அதிரடி மாற்றம் கண்ட டொலர் பெறுமதி
- 16 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.