இலங்கையில் மேலும் 389 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 768 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, மினுவங்கொடை, சிறைச்சாலை மற்றும் பேலியகொடை கொத்தணி கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 51,329 ஆக அதிகரித்துள்ளது.
மீண்டும் 700 ஐ கடந்த கொரோனா தொற்றாளர்கள்
- Master Admin
- 20 January 2021
- (409)

தொடர்புடைய செய்திகள்
- 27 June 2020
- (500)
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கியதற...
- 15 August 2024
- (117)
புதன் பெயர்ச்சியால் ராஜயோகம்! அதிர்ஷ்டத்...
- 22 February 2025
- (532)
ஆண்கள் தினமும் ஊற வைத்த 6 உலர் திராட்சை...
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.