இலங்கையில் மேலும் 389 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 768 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, மினுவங்கொடை, சிறைச்சாலை மற்றும் பேலியகொடை கொத்தணி கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 51,329 ஆக அதிகரித்துள்ளது.
மீண்டும் 700 ஐ கடந்த கொரோனா தொற்றாளர்கள்
- Master Admin
- 20 January 2021
- (347)
தொடர்புடைய செய்திகள்
- 05 September 2024
- (108)
இந்த மாதத்தில் பிறந்தவரா நீங்கள்? உங்கள்...
- 16 July 2024
- (99)
வந்துவிட்டது உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்...
- 02 September 2024
- (371)
சனியால் 30 ஆண்டுகளின் பின்னர் கோடீஸ்வரர்...
யாழ் ஓசை செய்திகள்
நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் பதிவான வாக்கு வீதம் !
- 21 September 2024
யாழில் வாக்குச் சீட்டை கிழித்த இளைஞர் கைது!
- 21 September 2024
வாக்களிப்பு நேரத்தில் திருத்தம் - வெளியான விசேட வர்த்தமானி
- 21 September 2024
காலை 10 மணி வரை இடம்பெற்ற வாக்குப் பதிவு வீதம் !
- 21 September 2024
லைப்ஸ்டைல் செய்திகள்
சருமத்திற்கு புது பொலிவு கொடுக்கும் நெய்- ஒரு நாளில் எவ்வளவு சாப்பிடணும்
- 20 September 2024
கூந்தல் பராமரிப்பு: வீட்டிலேயே கூந்தலுக்கு Keratin செய்வது எப்படி..
- 15 September 2024
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.