மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளை தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் அனைத்து அறநெறிப் பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பமாக உள்ளது.
அதனடிப்படையில் பௌத்த, ஹிந்து, கத்தோலிக்க மற்றும் இஸ்லாம் அறநெறி பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இவ்வாறு அறநெறி பாடசாலைகளின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அறநெறிப் பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பம்
- Master Admin
- 17 January 2021
- (448)
தொடர்புடைய செய்திகள்
- 24 January 2026
- (45)
ஆண்கள் திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈட...
- 05 March 2021
- (543)
முதலாவது கொரோனா தொற்றாளரிடம் மீள குருதி...
- 28 September 2024
- (220)
மனைவி சொல்லே மந்திரம் என நினைக்கும் ஆண்...
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
