மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளை தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் அனைத்து அறநெறிப் பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பமாக உள்ளது.
அதனடிப்படையில் பௌத்த, ஹிந்து, கத்தோலிக்க மற்றும் இஸ்லாம் அறநெறி பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இவ்வாறு அறநெறி பாடசாலைகளின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அறநெறிப் பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பம்
- Master Admin
- 17 January 2021
- (451)
தொடர்புடைய செய்திகள்
- 16 January 2021
- (455)
பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரி ஒருவர...
- 16 January 2021
- (479)
வெளிநாட்டில் இருந்து வந்த மேலும் நான்கு...
- 15 December 2020
- (433)
மேலும் இரண்டு பிரதேசங்கள் முடக்கம்
யாழ் ஓசை செய்திகள்
புலோலியில் பாரம்பரிய கூட்டுறவு உணவகம் திறந்துவைப்பு!
- 14 March 2026
தொடர்ந்து குறைவடையும் தங்க விலை : இன்றைய நிலவரம்
- 13 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
