மேல் மாகாணத்தை தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் மேலதிக வகுப்புக்களை நடத்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனுமதி வழங்கியுள்ளார்.
அதனடிப்படையில் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு பின்னர் மேலதிக வகுப்புக்களை நடத்த இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒரு வகுப்பில் அதிகபட்சமாக 100 பேர் அல்லது 50% இருக்கை அளவிலான மாணவர்களுக்கு மாத்திரமே வகுப்புக்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
25 ஆம் திகதி முதல் மேலதிக வகுப்புக்களை நடத்த அனுமதி
- Master Admin
- 16 January 2021
- (575)

தொடர்புடைய செய்திகள்
- 14 June 2025
- (57)
போகாத தழும்புகளை எளிதில் போக்க வேண்டுமா?...
- 11 June 2024
- (552)
கிழமைகளில் மறைந்திருக்கும் அதிர்ஷ்டம்.....
- 14 June 2025
- (60)
இந்த மாதம் பிறந்தவங்க யாராலும் தொட முடிய...
யாழ் ஓசை செய்திகள்
வீட்டின் கூரையில் மோதிய இ.போ.ச பேருந்து
- 14 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.