மேல் மாகாணத்தை தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் மேலதிக வகுப்புக்களை நடத்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனுமதி வழங்கியுள்ளார்.
அதனடிப்படையில் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு பின்னர் மேலதிக வகுப்புக்களை நடத்த இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒரு வகுப்பில் அதிகபட்சமாக 100 பேர் அல்லது 50% இருக்கை அளவிலான மாணவர்களுக்கு மாத்திரமே வகுப்புக்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
25 ஆம் திகதி முதல் மேலதிக வகுப்புக்களை நடத்த அனுமதி
- Master Admin
- 16 January 2021
- (543)

தொடர்புடைய செய்திகள்
- 23 December 2023
- (280)
பணத்தைப் பற்றி கனவு வருவது நல்லதா... முழ...
- 28 June 2020
- (508)
வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணிகள் இன்று...
- 28 November 2024
- (189)
12 ராசிக்காரர்களில் அதிஷ்டம் கிட்டபோகும்...
யாழ் ஓசை செய்திகள்
மையோனைஸ்-க்கு ஓராண்டு தடை; அவதானம் மக்களே
- 24 April 2025
தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்
- 24 April 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.