மேல் மாகாணத்தினுள் நேற்றைய தினம் 1311 நிறுவனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவற்றுள் 1098 நிறுவனங்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவதாகவும் 213 நிறுவனங்கள் சுகாதார நடைமுறைகளை மீறி செயற்பட்டதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறித்த 213 நிறுவனங்களின் பணிப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார நடைமுறைகளை மீறிய 213 நிறுவனங்கள்
- Master Admin
- 16 January 2021
- (310)
தொடர்புடைய செய்திகள்
- 07 February 2021
- (529)
தந்தை மற்றும் 11 வயது மகன் விபத்தில் பலி...
- 26 September 2020
- (413)
பிரித்தானியாவில் இருந்து வந்த கழிவுகள் அ...
- 30 March 2025
- (359)
பூரட்டாதி நட்சத்திரத்தில் நிகழும் சேர்க்...
யாழ் ஓசை செய்திகள்
புலோலியில் பாரம்பரிய கூட்டுறவு உணவகம் திறந்துவைப்பு!
- 14 March 2026
தொடர்ந்து குறைவடையும் தங்க விலை : இன்றைய நிலவரம்
- 13 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
