தாங்கள் கொரோனாவை அச்சமின்றி எதிர்க்கொண்ட குழுவினரே அன்றி தப்பியோடி தலைமறைவானவர்கள் இல்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் விஷேட வைத்தியர் அனுருத்த பாதெனிய கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கி பழகிய ஒருவராக இனங்காணப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் விதமாக குறித்த அறிக்கை வௌியிடப்பட்டிருந்தது.
கொரோனா தொற்றாளர்களை அடிக்கடி சந்திக்கும் வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றும் விஷேட வைத்தியர் அனுருத்த பாதெனியவின் வார்ட்டில் உள்ள வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை ஒன்றும் எதிர்பாராத விடயமல்ல எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் விளக்கம்
- Master Admin
- 15 January 2021
- (488)

தொடர்புடைய செய்திகள்
- 05 December 2020
- (345)
சிறைச்சாலைகளில் PCR பரிசோதனைகள் அதிகரிக்...
- 12 November 2024
- (306)
விருட்சக ராசிக்கு செல்லும் சுக்கிரன்- கஷ...
- 29 November 2020
- (522)
மஹர சிறைச்சாலை அமைதியின்மை - 4 பேர் பலி!
யாழ் ஓசை செய்திகள்
மனைவிக்கு தகாத உறவு; மூக்கைக் கடித்து துப்பிய கணவன்!
- 19 June 2025
யாழில் மோசமான செயல்; கணவன் கைது மனைவி தப்பியோட்டம்
- 19 June 2025
இலங்கையில் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
- 19 June 2025
குறைந்தது தேங்காய் விலை : மகிழ்ச்சியில் மக்கள்
- 19 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.