இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (07) மேலும் 290 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 82,059 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 497ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொடர்பில் வெளியான அறிவிப்பு
- Master Admin
- 07 March 2021
- (600)
தொடர்புடைய செய்திகள்
- 02 June 2026
- (85)
மற்றவர்களை வசீகரிக்கும் தன்மையை கொண்ட ரா...
- 29 June 2025
- (249)
கைரேகை: உங்கள் உள்ளங்கையில் Y குறி இருக்...
- 16 April 2024
- (335)
முகத்தில் அதிக தழும்பு உள்ளதா.. உங்களுக்...
யாழ் ஓசை செய்திகள்
புத்தளத்தை உலுக்கிய சம்பவம்..! நடந்தது என்ன?
- 07 June 2026
மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை
- 07 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
