இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (07) மேலும் 290 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 82,059 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 497ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொடர்பில் வெளியான அறிவிப்பு
- Master Admin
- 07 March 2021
- (503)

தொடர்புடைய செய்திகள்
- 18 June 2025
- (78)
வெள்ளை முடியை கருப்பாக மாற்றணுமா? நெல்லி...
- 27 June 2025
- (76)
கருமையான வெள்ளி கொலுசை புதிது போன்று மாற...
- 11 May 2021
- (455)
முத்துராஜவெல சதுப்பு நில வலயத்தை பாதுகாத...
யாழ் ஓசை செய்திகள்
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 27 June 2025
கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- 27 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.