தென்னிந்திய தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நாயகியாகயாக இருந்த ஜெயஸ்ரீ, தற்போது வெளிநாட்டில் சமையல் வேலை செய்து வருவது தெரியவந்துள்ளது.

தமிழில் தென்றல், என்னைத்தொடு உட்பட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் ஜெயஸ்ரீ .

இதுதவிர சின்னத்திரை தொடர்களிலும் நடித்து அசத்தினார், தற்போது வயதாகிவிட்டதால் அமெரிக்காவில் செட்டிலானார்.

 

அங்கு ஆதரவற்ற மக்களின் காப்பகத்தில் சேர்ந்து சமையல் வேலை செய்து வருகிறார்.

இந்த பணியில் தனக்கு மனநிறைவு கிடைப்பதால், தொடர்ந்து செய்து வருவதாகவும் நெகிழ்கிறார் ஜெயஸ்ரீ .