இலங்கையில் மேலும் 269 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இன்றைய தினத்தில் இதுவரை 521 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, திவுலப்பிட்டிய, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் பதிவாகியுள்ள கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 42,498 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் மேலும் 269 பேருக்கு கொரோனா
- Master Admin
- 06 January 2021
- (437)
தொடர்புடைய செய்திகள்
- 08 January 2021
- (492)
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தற்காலி...
- 07 January 2021
- (478)
இலங்கையில் மேலும் 255 பேருக்கு கொரோனா
- 08 January 2021
- (457)
நாட்டில் மேலும் நூற்றுக்கணக்கான கொரோனா த...
யாழ் ஓசை செய்திகள்
புலோலியில் பாரம்பரிய கூட்டுறவு உணவகம் திறந்துவைப்பு!
- 14 March 2026
தொடர்ந்து குறைவடையும் தங்க விலை : இன்றைய நிலவரம்
- 13 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
