இலங்கையில் மேலும் 269 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இன்றைய தினத்தில் இதுவரை 521 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, திவுலப்பிட்டிய, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் பதிவாகியுள்ள கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 42,498 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் மேலும் 269 பேருக்கு கொரோனா
- Master Admin
- 06 January 2021
- (412)

தொடர்புடைய செய்திகள்
- 12 June 2025
- (257)
இரவில் தொப்புளில் ஒரே ஒரு சொட்டு எண்ணெய்...
- 13 October 2020
- (396)
நாட்டில் மேலும் 51 பேருக்கு கொரோனா தொற்ற...
- 03 February 2025
- (151)
பர்ஸில் எப்போதும் பணம் நிறையணுமா? இதை செ...
யாழ் ஓசை செய்திகள்
கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
- 16 September 2025
இராணுவ வீரரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்
- 16 September 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
- 14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
- 10 September 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.