மேல் மாகாணம் உட்பட நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் 11 ஆம் தரத்திற்காக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் இவ்வாறு 11 தர மாணவர்களுக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இருப்பினும் குறித்த பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
11 ஆம் தர மாணவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்
- Master Admin
- 04 January 2021
- (774)

தொடர்புடைய செய்திகள்
- 24 December 2020
- (585)
இன்று 588 பேருக்கு கொரோனா!
- 22 February 2025
- (145)
தலைமுடி மின்னல் வேகத்தில் வளரணுமா? வெங்க...
- 02 February 2021
- (652)
மகிழ்ச்சியின் உச்சத்தில் உயிரை தொலைத்த இ...
யாழ் ஓசை செய்திகள்
மனைவிக்கு தகாத உறவு; மூக்கைக் கடித்து துப்பிய கணவன்!
- 19 June 2025
யாழில் மோசமான செயல்; கணவன் கைது மனைவி தப்பியோட்டம்
- 19 June 2025
இலங்கையில் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
- 19 June 2025
குறைந்தது தேங்காய் விலை : மகிழ்ச்சியில் மக்கள்
- 19 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.