மேல் மாகாணம் உட்பட நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் 11 ஆம் தரத்திற்காக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் இவ்வாறு 11 தர மாணவர்களுக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இருப்பினும் குறித்த பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
11 ஆம் தர மாணவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்
- Master Admin
- 04 January 2021
- (737)
![](https://newstamizha.com/storage/app/news/5aa8df626a1fd42c4258ef235486c2c7.png)
தொடர்புடைய செய்திகள்
- 30 March 2021
- (524)
திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டி...
- 07 February 2025
- (274)
சொந்த நட்சத்திரத்தை மாற்றும் சனி பகவான்....
- 19 January 2025
- (91)
நீங்க ஞாயிற்றுக்கிழமை பிறந்தவரா? அப்போ ந...
லைப்ஸ்டைல் செய்திகள்
இரவு தூங்கும் முன்பு வாழைப்பழம் சாப்பிடலாமா? ஆய்வில் வெளியான தகவல்
- 06 February 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.