மே மாதம் 11 ஆம் திகதி முதல் நாட்டில் வழமையான செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பிலான வழிமுறைகள் தற்போது ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன
சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
இதன்படி கல்வியமைச்சுக்கான சுகாதார வழிமுறைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விஷேட மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
நிலவும் தொற்று நோய் அச்சுறுத்தல் மற்றும் நாடு முகங்கொடுத்துள்ள நிலமையை நோக்கும் போது, பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான உரிய சூழல் ஏற்படவில்லை என அவர் கல்வியமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.
முன்னதாக எதிர்வரும் 11 ஆம் திகதி நாட்டிலுள்ள பாடசாலைகளது கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மே 11ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுமா..? சுகாதார சேவைகள் பணிப்பாளர் விளக்கம்
- Master Admin
- 03 May 2020
- (518)
தொடர்புடைய செய்திகள்
- 21 September 2024
- (91)
சூரியன், புதன் கூட்டணியில் புதாதித்ய யோக...
- 09 September 2024
- (114)
கோடீஸ்வரர் ஆவதற்காகவே பிறந்தவங்க இவங்க த...
- 16 September 2024
- (215)
ராகு நட்சத்திர மாற்றம்: ஜாக்பாட் அடிக்கப...
யாழ் ஓசை செய்திகள்
காலை 10 மணி வரை இடம்பெற்ற வாக்குப் பதிவு வீதம் !
- 21 September 2024
விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது
- 21 September 2024
யாழில் பரபரப்பு; வீடு எரிந்து நபர் பலி; நடந்தது என்ன..
- 21 September 2024
லைப்ஸ்டைல் செய்திகள்
சருமத்திற்கு புது பொலிவு கொடுக்கும் நெய்- ஒரு நாளில் எவ்வளவு சாப்பிடணும்
- 20 September 2024
கூந்தல் பராமரிப்பு: வீட்டிலேயே கூந்தலுக்கு Keratin செய்வது எப்படி..
- 15 September 2024
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.