நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிவன்னெலிய பகுதியில் முச்சக்கரவண்டியொன்று 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
கினிகத்தேனையிலிருந்து நோட்டன் பிரிஜ் வந்த முச்சக்கரவண்டியே நேற்று (02)மாலை பாதையை விட்டு விலகி 150 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது,
விபத்தில் முச்சக்கரவண்டியை செலுத்திய சாரதி மற்றும் அதில் பயணித்த ஒருவரும் படுகாயமடைந்து நாலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையை நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
150 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி!
- Master Admin
- 03 January 2021
- (450)
தொடர்புடைய செய்திகள்
- 04 July 2025
- (115)
சுக்கிரன் பெயர்ச்சியால் எந்தெந்த ராசியின...
- 14 June 2024
- (457)
100 ஆண்டுகள் பின் உருவாகும் திரிகிரக யோக...
- 04 July 2025
- (211)
சிவனுக்கு அபிஷேகம் செய்யும் போது இந்த வ...
யாழ் ஓசை செய்திகள்
மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விலை மீண்டும் உயர்வு!
- 05 March 2026
நாட்டில் பல இடங்களில் திடீர் மின் தடை!
- 05 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
- 11 February 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
