கடந்த 10 வருடங்களின் பின்னர் கடந்த வருடம் டெங்கு நோய் காரணமாக ஏற்பட்ட இறப்புக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் 30,691 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
கடந்த வருடத்தில் டெங்கு நோய் தொற்றுக்குள்ளான 35 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
"2020 ஆம் ஆண்டில், டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையிலும், இறப்புகளின் எண்ணிக்கையிலும் கணிசமான வீழ்ச்சியை காணக்கூடியதாக உள்ளது. கடந்த வருடத்தில் பெப்ரவரி மாதத்தை தவிர்ந்த ஏனைய மாதங்களுடன் ஒப்பிடும் போது கடந்த 10 வருடங்களில் பதிவான தொற்றாளர்களை விட குறைவான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது".
டெங்கு நோயாளர்களில் கணிசமான வீழ்ச்சி!
- Master Admin
- 03 January 2021
- (378)
தொடர்புடைய செய்திகள்
- 11 January 2021
- (389)
நாட்டின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்...
- 10 April 2021
- (1031)
இலங்கைக்குள் இன்னொரு நாடா? அச்சம் வெளியி...
- 03 January 2021
- (374)
படைப்புழுதாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக...
யாழ் ஓசை செய்திகள்
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை
- 29 April 2026
ஐ.பி.எல்: பஞ்சாப்புக்கு முதல் தோல்வி
- 29 April 2026
சினிமா செய்திகள்
மணமகளே வா சீரியல் நடிகை ஹரிகா சாடுவின் அழகிய போட்டோஸ்
- 29 April 2026
Saanve megghana
- 25 April 2026
Sreeleela
- 16 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
