பேலியகொட புதிய மெனிங் சந்தையில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 30 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையிலேயே குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து 112 பேர் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேலியகொட புதிய மெனிங் சந்தையில் 7 பேருக்கு கொரோனா
- Master Admin
- 02 January 2021
- (445)
தொடர்புடைய செய்திகள்
- 02 January 2021
- (1149)
குறைந்த வட்டியின் கீழ் வீட்டை கொள்வனவு ச...
- 02 January 2021
- (635)
மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்க ஆயத்தம்
- 01 January 2021
- (476)
மட்டு.மாவட்டத்தில் கடந்த 24மணித்தியாலங்க...
யாழ் ஓசை செய்திகள்
தொடர்ந்து குறைவடையும் தங்க விலை : இன்றைய நிலவரம்
- 13 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
