பேலியகொட புதிய மெனிங் சந்தையில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 30 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையிலேயே குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து 112 பேர் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேலியகொட புதிய மெனிங் சந்தையில் 7 பேருக்கு கொரோனா
- Master Admin
- 02 January 2021
- (460)
தொடர்புடைய செய்திகள்
- 02 January 2021
- (343)
கொரோனா அச்சுறுத்தல்: திருகோணமலையில் அதிக...
- 02 January 2021
- (569)
உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்ட...
- 03 July 2025
- (155)
2 தடவை போட்டால் கரு கருன்னு முடி வளரும்-...
யாழ் ஓசை செய்திகள்
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை
- 29 April 2026
ஐ.பி.எல்: பஞ்சாப்புக்கு முதல் தோல்வி
- 29 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
