பேலியகொட புதிய மெனிங் சந்தையில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 30 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையிலேயே குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து 112 பேர் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேலியகொட புதிய மெனிங் சந்தையில் 7 பேருக்கு கொரோனா
- Master Admin
- 02 January 2021
- (438)
தொடர்புடைய செய்திகள்
- 24 January 2026
- (37)
மோசமாக பழிவாங்கும் டாப் 3 ராசிகள்! இவர்க...
- 18 June 2025
- (382)
பாபா வங்காவின் கணிப்புக்கள் பலித்தன 2025...
- 28 May 2025
- (256)
மே 28 இன்று நாள் எப்படி இருக்கும்? இந்த...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையிலும் அதிகரித்த தங்கத்தின் விலை
- 26 January 2026
உயர்கல்வித் துறையில் சீர்திருத்தம் : கல்வி அமைச்சின் தீர்மானம்
- 25 January 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
