பேலியகொட புதிய மெனிங் சந்தையில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 30 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையிலேயே குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து 112 பேர் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேலியகொட புதிய மெனிங் சந்தையில் 7 பேருக்கு கொரோனா
- Master Admin
- 02 January 2021
- (427)

தொடர்புடைய செய்திகள்
- 01 December 2024
- (167)
இந்த எண்ணில் பிறந்தவர்கள் சனியின் ஆசியால...
- 19 October 2025
- (28)
ஆண்களே பொறாமைப்படும் தோற்றம் கொண்ட ஆண் ர...
- 19 October 2025
- (30)
தீபாவளிக்கு பின் அரசாளப்போகும் ராசிகள் இ...
யாழ் ஓசை செய்திகள்
சந்திரிக்கா இறந்ததாக பரவும் செய்திகள்!
- 19 October 2025
புலமைப்பரிசில் பரீட்சையின் மறுபரிசீலனை முடிவுகள் வெளியாகின!
- 19 October 2025
வங்காள விரிகுடாவில் உருவாகவுள்ள தாழமுக்கம்
- 19 October 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
50 வயதிலும் அதே கட்டுடலில் சிம்ரன்.. வயதை வெல்லும் உணவு ரகசியம்
- 17 October 2025
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
- 12 October 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.