இலங்கையில் மேலும் 171 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களுள் 66 பேர் சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் இன்றை தினம் இதுவரையில் 592 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.