சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத பஸ் வண்டிகள் தொடர்பாக தொடர்ந்தும் கண்காணிக்கப்படுவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றாளர்களுடன் தொடர்புடைய 68 சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், சரியான சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத சுமார் 50 பஸ்களின் அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார விதிமுறைகளை மீறிய 50 பஸ்களின் அனுமதி ரத்து
- Master Admin
- 30 December 2020
- (436)

தொடர்புடைய செய்திகள்
- 21 October 2024
- (140)
இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வ...
- 15 February 2024
- (901)
ரகசியமாக காதல் செய்யும் ராசியினர் இவர்கள...
- 05 June 2025
- (145)
இந்த மாதத்தில் பிறந்தவர்களை தவறியும் திர...
யாழ் ஓசை செய்திகள்
அதிரடி மாற்றம் கண்ட டொலர் பெறுமதி
- 16 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.