கேகாலை மத்திய சந்தை கட்டடத் தொகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் சற்று முன் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் மக்களுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக தெரியவருகிறது.