தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி பணப் பந்தய சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 13 பேர் பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுர குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நேற்று இரவு 11 மணியளவில் அனுராதபுர தேவநம்பியதிஸ்ஸ பகுதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 24 மற்றும் 54 வயதுக்கு உட்பட்டவர்கள். அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். அத்துடன் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அனுராதபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது
- Master Admin
- 25 December 2020
- (335)
தொடர்புடைய செய்திகள்
- 13 May 2024
- (445)
இந்த ராசி பெண்கள் சிறந்த அம்மாவாக இருப்ப...
- 19 February 2021
- (725)
சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களு...
- 24 May 2024
- (455)
சனி வக்ர பெயர்ச்சி... ராஜயோகத்தால் கிடைக...
யாழ் ஓசை செய்திகள்
இன்று முதல் கடுமையாகும் ஆசனப்பட்டி சட்டம்!
- 20 June 2026
இலங்கை மாணவியின் அசத்தல் சாதனை!
- 20 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
- 20 June 2026
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- 19 June 2026
முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவும் ஓட்ஸ்
- 07 June 2026
சினிமா செய்திகள்
பாலன் திரை விமர்சனம்
- 20 June 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
- 20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
