தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி பணப் பந்தய சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 13 பேர் பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுர குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நேற்று இரவு 11 மணியளவில் அனுராதபுர தேவநம்பியதிஸ்ஸ பகுதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 24 மற்றும் 54 வயதுக்கு உட்பட்டவர்கள். அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். அத்துடன் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அனுராதபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது
- Master Admin
- 25 December 2020
- (321)
தொடர்புடைய செய்திகள்
- 08 August 2025
- (153)
மூளையே இல்லாதது போல் அடிமுட்டாளாக இருக்க...
- 10 September 2020
- (571)
இலங்கையில் சுமார் ஒரு இலட்சம் பேர் காணாம...
- 23 January 2021
- (541)
கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை ந...
யாழ் ஓசை செய்திகள்
ஐ.பி.எல்: பஞ்சாப்புக்கு முதல் தோல்வி
- 29 April 2026
சிவனொளிபாத மலைக்கு கேபிள் கார்
- 28 April 2026
உலக அமைதிக்கான 'ஏஹிபஸ்ஸிகோ' நடைபயணம் நிறைவு
- 28 April 2026
OPEC அமைப்பிலிருந்து வெளியேறுகிறது ஐக்கிய அரபு அமீரகம்
- 28 April 2026
சினிமா செய்திகள்
VJ அஞ்சனாவின் கிளாமர் போட்டோஷூட்.. இணையத்தில் வைரல்
- 29 April 2026
Saanve megghana
- 25 April 2026
Sreeleela
- 16 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
