ஆரம்ப சில வாரங்களில் சிவனொளிபாத மலைக்கு பக்தர்கள் யாத்திரை வருவதனால் அதிக அவதானம் இருப்பதாக நுவரெலிய மாவட்ட கொரோனா தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் எதிர்வரும் ஜனவரி மாதம் சிவனொளிபாத மலைக்கு வருவதை தவிர்க்குமாறு அவர்கள் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.