இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (26) மேலும் 264 ,பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 88,145 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 557 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டில் இதுவரை 91,289 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் 2,587 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
88 ஆயிரம் பேர் பூரண குணம்
- Master Admin
- 26 March 2021
- (403)

தொடர்புடைய செய்திகள்
- 19 June 2025
- (142)
மீண்டும் உதயமாகும் குரு பகவான் ; ஜாக்பாட...
- 05 July 2024
- (280)
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி! அதிர்ஷ்டத்...
- 19 June 2025
- (80)
இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியி...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையில் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
- 19 June 2025
குறைந்தது தேங்காய் விலை : மகிழ்ச்சியில் மக்கள்
- 19 June 2025
முச்சக்கர வண்டி தடம்புரண்டதில் இளம் யுவதி பலி
- 19 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.