இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (26) மேலும் 264 ,பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 88,145 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 557 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டில் இதுவரை 91,289 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் 2,587 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
88 ஆயிரம் பேர் பூரண குணம்
- Master Admin
- 26 March 2021
- (498)
தொடர்புடைய செய்திகள்
- 22 November 2023
- (328)
கம்ப்யூட்டர்ல வேலையால் உங்க கை மரத்து போ...
- 22 February 2026
- (90)
இந்த ராசியினர் தெரிந்தே தவறு செய்யும் மோ...
- 29 July 2020
- (687)
கடற்பரப்புகளில் கடல் அலைகள் மேலெழும்பும்...
யாழ் ஓசை செய்திகள்
கோட்டை ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டம் ஆரம்பம்
- 09 April 2026
இலங்கையில் கணினி பயனாளர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்
- 09 April 2026
நாளைமுதல் வடக்கு ரயில் போக்குவரத்து ஆரம்பம்
- 08 April 2026
புதிய இணையதளம் மற்றும் அழைப்பு மையம் திறப்பு
- 08 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
