மேல் மாகாணத்தில் இருந்து வௌி மாவட்டங்களுக்கு பயணித்த 451 பேரில் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையில் அவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறுபர்வர்களை எழுமாற்றாக ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேல் மாகாணத்தில் இருந்து வௌியேற முற்பட்ட 5 பேருக்கு கொரோனா
- Master Admin
- 18 December 2020
- (825)
தொடர்புடைய செய்திகள்
- 01 April 2021
- (609)
மூன்றாவது கொவிட் அலை ஏற்பாடும் அபாயம்
- 06 December 2020
- (870)
நேற்று கொரோனா தொற்றாளர்கள் பதிவான பிரதேச...
- 13 July 2026
- (115)
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் கு...
யாழ் ஓசை செய்திகள்
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்..!!!
- 18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
அருள்வான் திரை விமர்சனம்
- 18 July 2026
The Odyssey திரை விமர்சனம்
- 17 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
- 18 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
- 04 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
