இலங்கையில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 84 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் மேலும் மூன்று கொரோனா மரணங்கள்
- Master Admin
- 16 December 2020
- (512)

தொடர்புடைய செய்திகள்
- 07 May 2021
- (709)
தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தில்...
- 19 January 2024
- (1099)
இந்த செடிகள் வீட்டில் இருக்கா... உடனே அப...
- 22 April 2024
- (732)
வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு மனைவியை...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.