இலங்கையில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 84 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் மேலும் மூன்று கொரோனா மரணங்கள்
- Master Admin
- 16 December 2020
- (471)

தொடர்புடைய செய்திகள்
- 02 June 2024
- (166)
இந்த ராசியினரை திருமணம் செய்தால் ரொம்ப வ...
- 16 March 2025
- (114)
ஆண்களை காந்தம் போல் ஈர்க்கும் பெண் ராசி...
- 10 April 2024
- (258)
பணத்தை சேமிப்பதில் கில்லாடியான 5 ராசியின...
யாழ் ஓசை செய்திகள்
இன்றைய ராசிபலன் - 16.03.2025
- 16 March 2025
மலையக தொடருந்து சேவைகள் பாதிப்பு
- 15 March 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மணமணக்கும் மதுரை கறி தோசை... எப்படி செய்றதுனு தெரியுமா?
- 15 March 2025
சினிமா செய்திகள்
20 வயதான அனிகா சுரேந்திரா இது!! ஆளே மாறிட்டாங்களே..
- 16 March 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.