அனுராதபுரம் - பாதெனிய வீதியில் பஹலபலல்ல பகுதியில் கெப் ரக வாகனம் ஒன்று மோதியதில் தாயும் குழந்தையும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த கெப் ரக வாகனத்தில் 11 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் 8 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வாகன ஓட்டுனர் உட்பட மூவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகனம் மோதியதில் தாயும் குழந்தையும் பலி
- Master Admin
- 16 December 2020
- (523)
தொடர்புடைய செய்திகள்
- 25 September 2024
- (280)
காதலிப்பதற்காகவே பிறப்பெடுத்த ராசியினர்...
- 19 February 2021
- (504)
இலங்கையில் மேலும் 248 பேருக்கு கொரோனா
- 03 February 2026
- (79)
அடர்த்தியான கூந்தலுக்கு ஸ்ருதி ஹாசன் என்...
யாழ் ஓசை செய்திகள்
ஐபிஎல் வரலாற்றில் உலக சாதனை படைத்த விராட் கோலி
- 25 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
