கோல் க்ளடியேட்டர்ஸ் அணிக்கும், கொழும்பு கிங்ஸ் அணிக்குமான எல்.பி.எல். முதலாவது அரையிறுதி போட்டி தற்போது ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.
நாணய சுழற்சியை வென்ற கோல் க்ளடியேட்டர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய கொழும்பு கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி சார்ப்பில் டேனியர் ட்ரமன்ட் 70 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் கோல் க்ளடியேட்டர்ஸ் அணி இதுவரையில் 4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்களை இழந்து 44 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் வெற்றிப்பெறும் அணியே இறுதி போட்டிக்குள் நுழைய தகுதிபெறும்.
கோல் க்ளடியேட்டர்ஸ் அணிக்கு 151 ஓட்டங்கள் வெற்றியிலக்கு
- Master Admin
- 13 December 2020
- (494)

தொடர்புடைய செய்திகள்
- 28 February 2021
- (1280)
அஷ்டம ஸ்தானத்தில் சனியுடன் சேரும் குரு,...
- 07 June 2023
- (164)
ஆண்களை குறிவைக்கும் மாரடைப்பு: தினமும் 2...
- 22 November 2024
- (449)
இந்த ராசிக்காரர்கள் விவாகரத்திற்கு பின்...
யாழ் ஓசை செய்திகள்
அதிரடி மாற்றம் கண்ட டொலர் பெறுமதி
- 16 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.