மட்டக்களப்பு, திருப்பெருந்துறை பிரதேசத்தில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரி ஒருவரை நேற்று (24) இரவு பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து 250 கிராம் கேரளா கஞ்சாவை மீட்டுள்ளதாக மாவட்ட குற்றவியல் விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.
விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய சம்பவ தினமான நேற்றிரவு 8 மணியளவில் குறித்த பிரதேசத்திலுள்ள வீட்டை விசேட புலனாய்வு பிரிவினர் சுற்றிவளைத்து தேடுதலில் ஈடுபட்ட போது கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 41 வயதுடைய கஞ்சா வியாபாரியை கைது செய்ததுடன் 250 கிராம் கேரளா கஞ்சாவை மீட்டனர்
இதன்போது கைது செய்யப்பட்டவரை மாவட்ட குற்றவியல் விசாரணைப் பிரிவிடம் ஒப்படைத்துள்ளதாகவும் சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கேரளா கஞ்சாவுடன் வியாபாரி ஒருவர் கைது
- Master Admin
- 25 March 2021
- (453)

தொடர்புடைய செய்திகள்
- 11 March 2025
- (158)
காதல் உறவில் முட்டாள் தனமாக இருக்கும் ரா...
- 17 June 2025
- (53)
சுக்கிரன் பெயர்ச்சியால் பண மழை கொட்டும்...
- 17 June 2025
- (23)
ஒவ்வொரு விரலின் அமைப்பும் உங்கள் ஆளுமை க...
யாழ் ஓசை செய்திகள்
கொட்டி தீர்க்கப் போகும் இடியுடன் கூடிய மழை மழை
- 17 June 2025
யாழில் இடம்பெற்ற விபத்து ; வாகன சாரதி கைது
- 17 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.