கொழும்பின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து நாளை னாலை 5 மணி முதல் விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, கொழும்பின் கிரான்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறிசந்த செவண குடியிருப்பு தொகுதி மற்றும் சிறிமுத்து உயன குடியிருப்பு தொகுதி ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.
அத்துடன் மாளிகாவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லக்ஹிரு செவண ரயில் வீடமைப்பு திட்டம் மற்றும் பொரளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறிசர உயன ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சில பகுதிகள் நாளை விடுவிப்பு
- Master Admin
- 13 December 2020
- (480)
தொடர்புடைய செய்திகள்
- 22 June 2020
- (506)
ரயிலுக்கு முன்பாக பாய்ந்து குடும்பஸ்தர்...
- 22 June 2020
- (552)
இறுதியாண்டு பரீட்சைக்காக திறக்கப்படும் ப...
- 25 June 2020
- (553)
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகா...
யாழ் ஓசை செய்திகள்
நலன் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்த ரணில்
- 26 April 2026
சர்வதேச முதலீட்டாளர்களுக்காக மத்தள விமான நிலையம் திறப்பு
- 26 April 2026
சினிமா செய்திகள்
பாடகி தீ-யின் புதிய இசை ஆல்பம்
- 26 April 2026
மே மாதத்தில் ‘சேயோன்’ படப்பிடிப்பு தொடக்கம்
- 26 April 2026
சூரியின் ‘மண்டாடி’ படப்பிடிப்பு நிறைவு
- 26 April 2026
Saanve megghana
- 25 April 2026
Sreeleela
- 16 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
