கொழும்பின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து நாளை னாலை 5 மணி முதல் விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, கொழும்பின் கிரான்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறிசந்த செவண குடியிருப்பு தொகுதி மற்றும் சிறிமுத்து உயன குடியிருப்பு தொகுதி ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.
அத்துடன் மாளிகாவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லக்ஹிரு செவண ரயில் வீடமைப்பு திட்டம் மற்றும் பொரளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறிசர உயன ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சில பகுதிகள் நாளை விடுவிப்பு
- Master Admin
- 13 December 2020
- (406)

தொடர்புடைய செய்திகள்
- 07 December 2020
- (617)
மஹர சம்பவத்தில் உயிரிழந்த கைதிகளின் இறுத...
- 19 September 2024
- (274)
குரு நட்சத்திர பெயர்ச்சி... ராஜயோகத்தை ப...
- 10 January 2025
- (214)
ஆண் குழந்தை பெறும் பாக்கியம் கொண்ட பெண்க...
யாழ் ஓசை செய்திகள்
முல்லைத்தீவில் மாணவனை தாக்கிய பாடசாலை அதிபர்
- 24 June 2025
அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்
- 24 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.