இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 82 வயதுடைய பெண் ஒருவருரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த 10 ஆம் திகதி உயிரிழந்துள்ள நிலையில், அதிக இரத்த அழுத்தம் மற்றும் கொவிட் நியுமோனியா காரணமாக உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இலங்கையில் கொரோனா பலி எண்ணிக்கை 147 ஆக அதிகரிப்பு
- Master Admin
- 12 December 2020
- (355)

தொடர்புடைய செய்திகள்
- 26 November 2024
- (218)
சுக்கிர யோகம் அடிக்குது! பாக்கெட்டில் பண...
- 19 April 2025
- (156)
சுயநலத்துக்காக எதையும் செய்யும் ராசியினர...
- 11 June 2020
- (536)
வடக்கு மாகாணத்தில் இளைஞர், யுவதிகளுக்கு...
யாழ் ஓசை செய்திகள்
கொழும்பில் ATM பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
- 08 July 2025
பாடசாலைகளுக்கான நிதி தொடர்பாக பிரதமரின் அறிவிப்பு
- 08 July 2025
இடியுடன் கொட்டித் தீர்க்க போகும் கனமழை
- 08 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.