இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 82 வயதுடைய பெண் ஒருவருரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த 10 ஆம் திகதி உயிரிழந்துள்ள நிலையில், அதிக இரத்த அழுத்தம் மற்றும் கொவிட் நியுமோனியா காரணமாக உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இலங்கையில் கொரோனா பலி எண்ணிக்கை 147 ஆக அதிகரிப்பு
- Master Admin
- 12 December 2020
- (466)
தொடர்புடைய செய்திகள்
- 21 April 2025
- (408)
எந்த ராசியினர் தங்கத்தில் மோதிரம் அணிவது...
- 21 April 2024
- (1665)
நீங்கள் இறப்பதை போன்று கனவு காண்பது நல்ல...
- 21 March 2024
- (334)
மஞ்சள் நிற பற்கள் வெள்ளை ஆகணுமா? அப்போ இ...
யாழ் ஓசை செய்திகள்
குருவிட்ட சிறைச்சாலைக்குள் மீண்டும் பதற்றம்!
- 07 August 2026
மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்!
- 06 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
வார இறுதியில் மட்டும் கணவன் - மனைவி!
- 06 August 2026
எந்தப் பழம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும்?
- 04 August 2026
சினிமா செய்திகள்
ஜி.டி.என் திரை விமர்சனம்
- 07 August 2026
டிசி: திரை விமர்சனம்
- 07 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
- 03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
- 24 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
