இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 82 வயதுடைய பெண் ஒருவருரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த 10 ஆம் திகதி உயிரிழந்துள்ள நிலையில், அதிக இரத்த அழுத்தம் மற்றும் கொவிட் நியுமோனியா காரணமாக உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இலங்கையில் கொரோனா பலி எண்ணிக்கை 147 ஆக அதிகரிப்பு
- Master Admin
- 12 December 2020
- (434)
தொடர்புடைய செய்திகள்
- 11 December 2020
- (465)
இன்று இரவு கொழும்பின் சில பகுதிகளுக்கு ந...
- 16 May 2024
- (439)
இந்த திகதியில் பிறந்தவர்கள் ரகசியம் காப்...
- 22 February 2021
- (417)
கலைப் பீடத்துக்கான பேராசிரியர் அ. துரைரா...
யாழ் ஓசை செய்திகள்
சிவனொளிபாத மலைக்கு கேபிள் கார்
- 28 April 2026
உலக அமைதிக்கான 'ஏஹிபஸ்ஸிகோ' நடைபயணம் நிறைவு
- 28 April 2026
OPEC அமைப்பிலிருந்து வெளியேறுகிறது ஐக்கிய அரபு அமீரகம்
- 28 April 2026
சினிமா செய்திகள்
நடிகை அனிகா சுரேந்திரன் அழகிய போட்டோஷூட்
- 28 April 2026
Saanve megghana
- 25 April 2026
Sreeleela
- 16 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
