இலங்கையில் மேலும் 226 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 762 கொவிட 19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 27,747 ஆக அதிகரித்துள்ளது.
இன்று இதுவரையில் 762 கொவிட 19 தொற்றாளர்கள் பதிவு
- Master Admin
- 11 December 2020
- (391)

தொடர்புடைய செய்திகள்
- 07 March 2021
- (471)
போலி ஆவணம் தயாரிக்கும் நிலையமொன்று சுற்ற...
- 19 August 2020
- (665)
பிள்ளையானைத் தொடர்ந்து மரணதண்டனை விதிக்க...
- 06 November 2020
- (552)
சுபீட்சமான ஆட்சி இன்று தோல்வியை நோக்கி ப...
யாழ் ஓசை செய்திகள்
மனைவிக்கு தகாத உறவு; மூக்கைக் கடித்து துப்பிய கணவன்!
- 19 June 2025
யாழில் மோசமான செயல்; கணவன் கைது மனைவி தப்பியோட்டம்
- 19 June 2025
இலங்கையில் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
- 19 June 2025
குறைந்தது தேங்காய் விலை : மகிழ்ச்சியில் மக்கள்
- 19 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.